கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2013

63 கதைகள் கிடைத்துள்ளன.

ஐ லவ் யூ டாடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 13,553
 

 ” டாடி ..” முதுகை தட்டி சஞ்சய் எழுப்பியதும் , அரைக்கண்ணால் கடிகாரத்தை பார்த்தான் சரவணன், மணி ஆறாகியிருந்தது. ”…

பொல்லாதவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 13,279
 

 லட்சுமியம்மாள் தன் வீட்டை சுற்றி நாலு போர்ஷன்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாள். கீழ் போர்ஷனில் இருக்கும் அகிலாவுடன் தான் எந்நேரமும்…

ஊர்த்தவளைகள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 12,268
 

 ” மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க , ” இதோ வந்துட்டேங்கா.. 12…

மனைவி மகாத்மியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 10,720
 

 அதிகாலையிற்தான் அந்தக் கனவு வந்தது. கனவில் மனைவி வந்தாள். கமலநாதனுக்குத் திடுக்குற்று விழிப்பு ஏற்பட்டது. பொதுவாக, மனைவி என்பது பலருக்குத்…

பிடித்த நாளில் பெய்த மழைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 10,998
 

 படித்து முடித்த பின் வேலை தேட வேண்டிய சூழ் நிலை கட்டாயம் அனைவருக்கும் வரும். அது எனக்கும் வந்தது, நானும்…

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 7,906
 

 சத்தம் கேட்டு அவன் வெளியே வந்து பார்த்த போது அந்தப்பெண் நின்றிருந்தாள். நடுத்தர வயது மதிக்கத்தகுந்த அவளது முகத்தில் இருந்ததெல்லாம்…

எங்கே நிம்மதி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 7,292
 

 சென்னைக்கு 50 கி.மீ தூரத்தில் கோதண்டராம புரம். பெரிய ஊர். ஊரின் கோடியில் ராமர் கோயில். கோவிலை ஒட்டி ஒரு…

கஸ்டமர் சேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2013
பார்வையிட்டோர்: 19,133
 

 அன்று நான் அலுவலகத்திற்கு லேட். நான்தான் அங்கு தலைமை அதிகாரி. நேற்றும் அதற்கு முன் தினமும் 2 நாட்கள் அலுவலக…

சந்தேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2013
பார்வையிட்டோர்: 7,504
 

 சைதாபேட்டை அனன்யா மகளிர் கல்லூரி நூலக வளாகத்தை விட்டு நான் வெளியே வரும்போது சரியாக மாலை 6.00 மணி. கடந்த…

மாற்றம் எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2013
பார்வையிட்டோர்: 7,799
 

 கோபாலனுக்கு 60 வயது நிரம்புவதை கொண்டாட வெளியூரில் வசிக்கும் அவரது மகன்களும் மகள்களும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வைதிக விழாவிற்காகவே…