கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 14, 2013

13 கதைகள் கிடைத்துள்ளன.

புலித்தோல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 9,985
 

 எங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை…

முன்செல்பவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 7,916
 

 மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும்…

பழக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 8,583
 

 மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். “ஒன்றுமே சரியாகயில்லை” சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி…

ஜனவரி 26

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 14,952
 

 விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ்…

சிகரத்தை நோக்கி….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 11,658
 

 அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும்…

நாளை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 8,065
 

 அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம் முடிந்தது….

மா…அம்…..மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 10,114
 

 கல்பனாவிற்கு அவளுடையத் தோட்டத்தின் மீது மிகுந்த ஆசையும் ஆர்வமும் உண்டு. அந்த சிறிய தோட்டத்தில் எல்லாமே அவள் கையால் நட்டு…

விடிந்து கொண்டிருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 12,267
 

 விடியப் போகிறது. ”ஆண்டு இரண்டாயிரத்து நூறு … டிசம்பர் மாதம்… பதினெட்டாம் தேதி… காலை ஐந்து மணி… இருபது நிமிடம்……

வித்தியாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 21,372
 

 ஏற்காடு ஏரி! பனி காலமானதால் குளிரில் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொண்டது. சீசனாக இல்லாத போதும் தமிழைத் தவிர அவ்வப்போது…

சாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 13,419
 

 சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, ‘கண்டேன் சீதையை’ என்று…