கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2013

100 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வீடு பெயரிடப்படுகிறது..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 10,795
 

 “சுத்தம் சோறு போடும்..” வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை…

பவளமல்லி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 8,844
 

 வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்ததுபோல் மெல்லிய பனி பரவி நின்றது. மேலாக ஒரு ஷாலைப்போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை…

சபேசன் காப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 28,770
 

 சபேசன் காப்பி என்றால் ஒரு காலத்தில் ராஜதானி யெல்லாம் பிரசித்தம். வெள்ளைக்காரர்கள் கூட அதைத் தேடி வாங்குவார்கள். நம்மவர்களைப் பற்றியோ…

ஒரு பிரமுகர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2013
பார்வையிட்டோர்: 111,517
 

 அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம்….

கரையும் உருவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2013
பார்வையிட்டோர்: 22,086
 

 தலையைக் குனிந்த படியே நடந்து வந்து கொண்டிருந்தான். அந்தத் தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டது. ஒரு வீட்டுக்குள்ளிருந்து. ‘ராதையின் நெஞ்சமே…’ கேட்டது….

அனந்தசயனம் காலனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2013
பார்வையிட்டோர்: 18,037
 

 இரைந்து வரும் பாயும் பஸ்ஸில் ஓரமாக உட்கார்ந்திருந்த போது துரிதமாக ஓடுவது ரோட்டோரத்து மக்களா பேருந்தா என்ற சந்தேகம் மனசில்…

யுத்தமொன்று வருகுது..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 7,933
 

 ஜனவரி மாத விடியலாய் மெதுவாக ஆற அமர நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் நின்றுகொண்டிருந்த நந்தினி தன் முறை வந்ததும், பணத்தையும்,…

நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 8,316
 

 குண்டுகளின் வெடியோசை காதைப்பிளக்கின்றது, மல்ரிபரல் எறிகணையில் இருந்தும் ஆட்டிலெறி எறிகணைகளும் வீழ்ந்து வெடித்து கொண்டு இருக்கின்றது. பலர் உடல் சிதறிப்…

வாஸ்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 10,872
 

 மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வாஸ்து பார்த்துக் கட்டியதால்தான் தன்னுடைய புதுவீடு ராசியாகி விட்டதாக சொக்கலிங்கம் உறுதியாக நம்பினார். வீட்டைக் கட்டிக்…

அனுமதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 116,214
 

 ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர. அகால…