கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 31, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

சொந்த மண்ணின் அந்நியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 12,801
 

 அதிகாலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள். அன்றைய காலைப்பொழுது இன்னமும் முற்றாகப் புலர்ந்திருக்கவில்லை. அன்றிரவு பெய்த மழையின் ஈரம் இப்போதும்…

சூடேறும் பாறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 11,095
 

 பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து…

நேர்கோடுகள் வளைவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 10,549
 

 “நாளைக்கு எப்படியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். நான் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். எடுத்த எடுப்பில் வேலையை நிறுத்திப்புட்டார்…

நெஞ்சினலைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 10,989
 

 “அத்தை இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வா” என்று வந்திருந்த அந்தச் செய்தியை நான் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்…

இன்னும் எத்தனை நாள்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 12,831
 

 பெருமழையாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனை தொப்பையாக நனைத்து விடும் அளவுக்கு மழை பெருந்தூறலாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து மெல்லிய…

கருஞ் ஜூலையின் கொடும் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 7,389
 

 1983, ஜூலை 29ஆம் திகதி. அந்த நாளை மறந்து விட வேண்டுமென்று எத்தனை தினங்கள் நான் நித்திரையின்றி உழன்றிருக்கின்றேன். என்னை,…