கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 20, 2013

11 கதைகள் கிடைத்துள்ளன.

வெண்ணிற இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 16,293
 

 கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன், கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் பேருந்தில் தான் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். அதுவும்…

அப்பாவின் உலகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 13,356
 

 அந்தாக்ஷரியில் தொடங்கி அப்பாவில் முடிந்தது அன்றைய தோழிகளோடான உரையாடல். எப்போதும் போல் அரட்டை எனத் தொடங்கிய அன்றைய உரையாடல் ஒரு…

காலச் செரிமாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 11,749
 

 மூலக்குறிப்பேட்டிலிருந்து………. அப்ப காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறின நேரம். மதுரையில எம்.எஸ்.ஓன்னு மாணவர் சங்கம் ஆரம்பித்திருப்பதாகவும், உதவிக்கு தோழர்கள் தேவைப்படுவதாகவும்…

ஆட்டோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 9,333
 

 நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையைப் பற்றி வள்ளலார் ‘தருமமிகு சென்னை’ என்று சொன்னார். அப்போது அப்படி இருந்திருக்குமோ என்னவோ! இப்போது…

சுமங்கிலி நோம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 12,038
 

 சீமா காலையில் விழிப்பதற்குத் தாமதம் ஆகிவிடும். வக்கீல் தொழில் பார்த்தால், இப்படி நேருவது சகஜம்தான். பகல் முழுசும், நேரம் நீதிமன்றத்தில்…

ஆறில் ஒரு பங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 21,504
 

 முகவுரை ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள்…

வேதாளம் சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 23,746
 

 எனக்கு வேட்டையாடுவதில் அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்;…

தனி ஒருவனுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 11,039
 

 அம்மாசிச் சாம்பான் பிறப்பில் பிச்சைக்காரன் அல்ல. இவன் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இவனுடைய தகப்பனார் பாவாடை காலமாகி விட்டான். வீட்டிலிருந்த…

திருக்குறள் குமரேச பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 20,709
 

 நீங்கள் பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது என்று சொல்லுகிறார்களே, ‘உயிர்க் காலேஜ்’, ‘செத்தக் காலேஜ்’ என்று – சென்னையில்…

துன்பக் கேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 12,165
 

 வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்குத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின்…