கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு பளீர் முத்து

கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 7,435
 

 என் தந்தையின் வயதில் ஒரு மணமான பணக்கார ஆண் வைப்பாட்டி வைத்துக் கொள்வது சமூகத்தின் பார்வையில் ஒரு குற்றம். தவிர,…

சுரங்கப்பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 13,474
 

 லக்னோ வந்தப்பறம் எனக்கு அறிமுகமான கிராமியப் பாடகர் பூவன். “பாருங்க பிரபாகர்! என்னைப் பற்றி என்னிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு,…

கோயில் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2013
பார்வையிட்டோர்: 11,286
 

 கதிரவன் தன் கண்களை விழித்துக் கொள்ளும் நேரம், கதிரேசனின் கைபேசி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதிரேசன் வேண்டா வெறுப்புடன்…

நினைவுகள் தந்த பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 10,218
 

 சீதாவின் அப்பா சீனிவாசன், அம்மா வசந்தி. சீதாவிற்கு அவளுடைய அப்பா என்றால் அவ்வளவு பிரியம். அவளுடைய அப்பாவிறகும் சீதா என்றால்…

ஆனந்தியம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 10,204
 

 “ஏன் டா இப்படி ஏன் உசுர வாங்குற…. இதுக்கு பேசாம ஆனந்தி கிட்டையே உன்ன விட்டுட்டு வந்துர்கலாம்…” எனக்கு விவரம்…

விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 16,869
 

 வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும்,…

பழிக்குப்பழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 13,411
 

 நான் சென்னையிலுள்ள ரெயில்வே ஆபீஸில் ஒரு குமாஸ்தா. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் என் குடும்பத்தை (மனைவி ஒருத்தி. ஒன்றைரை…

வே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 21,592
 

 “இன்றைக்கேனும் கட்டாயம் கேட்பார்கள்’ என்றசபலத்துடன் வீட்டுப் படியேறினாள் மாலதி. கண் சோர. நடை துவள. மச்சுப்படி ஏறுகையில் விழுந்துவிடாமருக்க வேண்டுமே…

மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 17,841
 

 அன்று சூரப்பட்டி. மாரியம்மன் உற்சவம் போல். விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் நுழைவாயில் கோயில் எதிரே கொட்டகை போட்டு, வாழை…

ஒவ்வொரு கல்லாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 22,573
 

 அந்த வீட்டில் இவன் குடும்பத்தோடு குடியேறியபோது பக்கச்சுவர் பின் சுவரெல்லாம் பூசியிருக்கவில்லை. வீட்டிற்குள் எப்போதும் சிமிண்ட்வாசம். அறுத்த மரம் வாசம்….