கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

பறவைகளே… பறவைகளே…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,698
 

 ஒரு ஊரில் அதிசயத்தக்க ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். தினமும் மாலையில் கடற்கரையோரம் அசையாமல், மணிக் கணக்கில் நின்று கொண்டிருப்பார்….

பொட்டல் காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,246
 

 அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. பூமித்தாயின் முகமெங்கும் செம்மண் கொட்டப்பட்டு, அவள் முகத்தில் காணப்படும்…

நீர்யானை வரைந்த ஓவியம்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,208
 

 அன்று காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது! அப்போது ஆற்றில் ஒரு நீர்யானை நின்று கொண்டிருந்தது. ஆகாயம் வெளிர் நீல நிறத்தில்…

கொசுவும் குதிரையும்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,696
 

 ஒருநாள் குதிரை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஒரு கொசு பறந்து வந்தது. குதிரையைக் கண்டவுடன்…

குறும்பால் வந்த வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,199
 

 அன்றும் வழக்கம் போல நானும் எங்க அம்மாவும் சத்தியமங்கலம் காட்டுல உணவு தேடி போய்க்கிட்டிருந்தோம். நான் உற்சாகமாகத் துள்ளிக் கொண்டு…

வள்ளி தந்த படிப்பினை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,665
 

 வள்ளி ஓர் ஏழைச் சிறுமி. ஆனால் பதினோரு வயது நிரம்பிய புத்திசாலிப் பெண். மலையடிவார கிராமம் ஒன்றில் அவள் தனது…

குருவின் தகுதி…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,627
 

 ஒரு ஊரில் குரு ஒருவர் ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் சீடர்கள் பலர் பயின்று வந்தனர். அவரிடம் பத்தாண்டுகள்…

அனுபவம் பெரிசு!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,827
 

 ஜப்பானில் ஓர் இளவரசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவன், வயதான முதியவர்கள் வீட்டில் இருப்பது வீண்; நாட்டுக்குச் சுமை என்று…

முயற்சி… மீண்டும் முயற்சி..!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 17,225
 

 பட்டத்தை எங்கே இருந்து பறக்க விடலாம் என்று யோசித்தபடியே தவளையும் தேரையும் நடந்து சென்றன. “காற்று எங்கே அதிகமாக வீசுகின்றதோ……

விருந்தோம்பல்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 31,325
 

 ஓரு கிராமத்தில் ஒரு விவசாயத் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அக்கிராமத்தில் இருக்கும் வறியவர்களுக்கு தினமும் நல்ல…