கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

விடாமுயற்சியும் மன உறுதியும்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,878
 

 அழகான மலைகள் சூழ்ந்த கிராமம். மலைகளின் ஊடாக சலசலவென பாய்ந்து ஓடும் ஆற்றின் கரையோரத்தில் இரண்டு குருவிகள் ஒரு மரத்தில்…

தண்ணிக்காசு தண்ணியோடு போச்சு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,235
 

 சோழவந்தான் என்ற ஊரில் ஒரு பால்காரர் இருந்தார். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக வியாபாரம் செய்து வந்தார். வயது ஆக…

அதிசய செருப்பு!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,337
 

 ஷூகு கவலையுடன் இருந்தான். அவனுடைய தாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள். சிகிச்சைக்கோ, சாப்பிடுவதற்கோ அவனிடம் பணமில்லை! “திரும்பவும் சித்தப்பா கிட்டே போய்…

மரம் வளர்த்த குரங்கு!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,718
 

 குரங்கு ஒன்று காட்டிலிருந்த மாமரம் ஒன்றின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் தாவித் தாவி தனது குரங்குச் சேட்டைகளை…

எல்லோரும்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,015
 

 ஆப்ரிக்கக் கண்டத்தில் “காமெரா’ என்ற ஒரு நாடு. அந்த நாட்டை ஆட்சி புரிந்து வந்த மன்னன் மிகவும் ஆணவம் பிடித்தவன்….

பொய்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,481
 

 ஒரு ஊரில் கண்ணன் என்பவர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ராதா. அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான்….

தெளிந்த மனம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,724
 

 புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றார். வழியில் அவர்கள் ஒரு ஏரியைக் கடக்க நேரிட்டது. ஏரியைக்…

மன வயல்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,987
 

 ஓருநாள் மகான் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன்,…

முயற்சியே பெருமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,638
 

 அது ஒரு மாலைப் பொழுது. நான்கு சிறுவர்கள் வயலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரப்பு ஓரமாகச் சென்று ஒரு மூலையை அவர்கள்…

அது ஒரு விறகுக் கட்டைதான்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,711
 

 எழை விவசாயி ஒருவன் தனது சிறிய வயலுக்குச் சென்று எருதுகளை ஏரில் பூட்டி உழுது கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே…