கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

மாயக் கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,160
 

 ரம்யாவுக்கு அவளது தோழிகளுடன் அடிக்கடி சண்டை வந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள். எதற்காகத் தோழியருடன் தனக்கு சண்டை…

அஞ்சல் பெட்டியில் அலர்ந்த மலர்கள்..

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,802
 

 வாசலில் தபால்காரப் பெண் வந்திருந்தாள். நஸ்தியா வாசலுக்குச் சென்று தபால்காரப் பெண்ணிடம் அன்றையப் பத்திரிகையை வாங்கினாள். அந்தத் தபால்காரப் பெண்ணுக்கு…

ஊனம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,654
 

 ஓரு சிறிய நகரத்தில், பாலன் என்னும் சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனது அப்பா, அவனுடைய சிறிய வயதிலேயே…

பெருமை

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,184
 

 கேசவனும் ராமுவும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். கேசவன் நன்கு படிப்பான்; தவிர வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்…

அவசரம்! ஆபத்து!!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,880
 

 கோஸி நதிக்கரையிலிருந்த காடு ஒன்றில் விலங்குகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. ஒரு நாள் முயல், மான், கரடி மூன்றும்…

விவரமான வேலைக்காரன்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 205,601
 

 ஓரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் பலே கில்லாடி. வேலைக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதில் பெயர் பெற்றவர்….

தூய்மையான நட்பு!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 34,472
 

 ஒரு காட்டில் காகம், ஆமை, எலி ஆகியவை நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு முறை மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு…

வெள்ளைத் தாமரையும் ஹசீனாவும்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,982
 

 ஹசீனாவுக்கு தாமரைக்குளத்தருகே விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு விளையாடத் தோழிகள் யாருமில்லை. எனவே குளத்திலுள்ள தாமரைப் பூக்களைப் பறித்து…

பப்லூ மரம்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,966
 

 பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான் முத்து. வந்ததிலிருந்து ஓர் ஓரமாக அமர்ந்து, ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். முகம் சோகமாகக் காணப்பட்டது….

மன்னிப்பு…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 19,838
 

 பாலனும் பானுவும் அண்ணன் தங்கையர். பாலன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பானு ஏழாவது படிக்கிறாள். அப்பா முத்தையாவுக்குச் சொந்தமாக ஒரு…