கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

தருமம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,212
 

 மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை…

பரிகாரம்

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,564
 

 வெகு காலத்துக்கு முன்னர், ஒரு மரம்வெட்டி, காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று, மரவெட்டியின் கையிலிருந்த கோடரி தவறி, கீழே…

வரம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,354
 

 ஓர் ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மூடர் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும்…

மரத்தடிச் சாமியார்

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,022
 

 மாடசாமி, அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மாடசாமியின் பெற்றோர் ஏழ்மை நிலையில் வாழ்ந்த போதிலும் அவனை மிகவும் செல்லமாக வளர்த்து…

இல்லாத திருடனைப் பிடித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,467
 

 முன்னொரு காலத்தில் “ஓஹோ ராமன்’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி “ஓஹோ’ என்று புகழ்ந்து…

கடவுள் கண் திறப்பார்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,111
 

 சூரியபுரம் என்னும் நாட்டை வீரவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மந்திரியை அழைத்துக் கொண்டு…

சமயோசித புத்தி!

கதைப்பதிவு: May 10, 2013
பார்வையிட்டோர்: 13,061
 

 ஒரு ராஜா தனது நண்பருடைய பையனுக்கு அரண்மனையிலேயே காவல் வேலை கொடுத்து, – இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இருக்க…

உயிர்களைக் காப்போம்

கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 10,121
 

 அம்மா.. அம்மா… ரொம்பப் பசிக்குதுமா’ என்றவாறே அம்மாவின் அருகே சென்றது செல்லக் குழந்தை. “கொஞ்ச நேரம் பொறுமையா இருடா செல்லம்….

சாகாத மரம்!

கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 11,180
 

 ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர், விதைகளை விற்பனை செய்து வந்தார். ஒருநாள் தன்னிடம் இருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது…

பேழைக்குள் ஒரு பூதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 18,419
 

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள்…