கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 12, 2013

26 கதைகள் கிடைத்துள்ளன.

கலைமானின் கொம்பு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,169
 

 ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் தண்ணீர் குடிக்க ஓர் ஓடைக்குச் சென்றது. தண்ணீரில் தெரியும் தனது நிழலைப் பார்த்தது. தனது…

ஆமையும் அழகிய பெண்ணும்

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 17,102
 

 ஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான். குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில்…

துருப்பிடிக்க விடாதே!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,308
 

 மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒருமாதமாகத் தீவிரமாகப் பயிற்சி செய்த மணி ஓடுவதற்குத் தயாராகக் களத்தில் நின்றான்….

சுழற்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 12,336
 

 பாண்டிபஜார் அருகில் இருக்கும் அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமதியின் மனதுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் வந்து…

வினாடியை வீணாக்காதே!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 9,727
 

 அவர் ஒரு நெறிப்படுத்தும் அறிஞர்; வழிகாட்டி; வாழ்வின் அனைத்துச் சவால்களையும் சமாளிப்பதற்கு வழிகாட்டுவதில் வல்லவர்; உலகெங்கும் அவர் புகழ் பரவியிருந்தது….

காணாமல் போன பூனைக்குட்டி!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,341
 

 பள்ளியிலிருந்து வீட்டிற்கு கலைச்செல்வி உற்சாகமாக, துள்ளல் நடையில் வந்தாள். வழக்கமாக திண்ணையில் உட்கார்ந்திருக்கும் தாத்தாவிடம் பேசி விட்டுத்தான் செல்வாள். அன்று…

உணவைத் தேடி…

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,404
 

 ரஷ்ய தேசத்து நாடோடிக் கதை: ரஷ்யா என்றதுமே நம் நினைவுக்கு வருவது பனி மலைகளும், கரடியும்தான். அந்த ரஷ்யாவில் ஒரு…

சுமை

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,202
 

 வைகாசி விசாக விழா. பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நான், என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பழனிமலைப் படிகளில்…

புத்தாண்டுப் பரிசு

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 9,896
 

 புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் ஜெனி தூங்காமல்…

தண்ணிக் காசு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,293
 

 ஓர் ஊரில் பால்காரர் ஒருவர் இருந்தார். அவர் பாலில் சரிக்குச் சரி தண்ணீர் கலந்து வீடுகளுக்கு ஊற்றுவார். பால் வாங்குபவர்கள்…