கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 7, 2013

29 கதைகள் கிடைத்துள்ளன.

இயற்கையின் இடுகாடு

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,869
 

 பொறியாளனாய் வேலை பார்க்கும் எனது நண்பன் லட்சுமணனுடன் வழக்கம்போல இரவு உணவை அந்த உணவகத்தில் உண்டுவிட்டு வெளியே வந்தோம். நாங்கள்…

எங்கே கடவுள்!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,407
 

 “எங்கே கடவுள்?’ என்றான் சீடன். “எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு. சீடன் வீட்டுக்குச்…

நண்பனின் குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,558
 

 கார்த்திக் என்னைப் பார்” குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே…

உத்தமன்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,224
 

 குருகுல மாணவர்களுக்கு உத்தமன், மத்திமன், அதமன் ஆகியோரின் தன்மைகளைப் போதிக்க நினைத்தார் ஒரு குரு. அச்சு அசலாக மூன்று மாணவப்…

புது விருந்தாளி!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,718
 

 வன காண்ட்ராக்டர் ராஜசேகரன் மழைக்காலம் முடிந்ததும் காட்டுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இம்முறை அவரது பதின்மூன்று வயது மகன் கார்த்திக்கும்…

டீத் தூள்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,813
 

 அப்பா, மிகவும் கஷ்டமாக இருக்கிறது! ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று என்று புதுப் பிரச்னைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கல்யாணம் செய்து…

வலிமை குறைந்தது…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,898
 

 அரசர் ஒருவர் யானை மீது அமர்ந்து நகர்வலம் வருவது வழக்கம். ஒருநாள் நகரத்தின் வீதி வழியே வரும்போது, சிறுவன் ஒருவன்…

அனைவருக்கும் சொந்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,955
 

 முன்னொரு காலத்தில் ஓர் ஆற்றின் கரையில் அத்திமரம் ஒன்று இருந்தது. ஆற்றின் ஓரமாக அது இருந்ததால் மிகவும் செழிப்பாகவும் நிறையக்…

கடவுள் வசிக்குமிடம்…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,776
 

 மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒரு விவசாயி, கால்நடைப் பயணமாகப் பக்கத்து ஊருக்கு, ஒரு காட்டின் வழியே சென்றான். இருட்டி விடவே,…

நீதி!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,757
 

 நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், “”ஐயா… வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக…