கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 6, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்தப்புளிக்காடு

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,294
 

 அகிலாண்டபுரம் என்ற கிராமத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 2 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது ஒத்தப்புளிக்காடு. அதாவது அந்தப் பகுதியில்…

சத்தியத் திருட்டு

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,392
 

 புத்தகக் கண்காட்சியின் அந்த அரங்கிற்குள் தயங்கியவாறே நுழைந்த அந்தச் சிறுவன், புத்தகங்களையெல்லாம் பார்த்தவாறே, ஒரு புத்தகத்தின் முன்நின்று, சற்றுத் தயங்கியபின்,…

புத்தர் யார்?

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 12,700
 

 புத்தர் பெருமான் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை….

யானையும் பானையும்…

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,720
 

 கந்தர்வகோட்டை என்ற ஊரில் ஒரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்லாட்சி செய்தாலும் சுய அறிவு இல்லாத மன்னனாக இருந்தான்….

கதை பிறந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,556
 

 முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் கல்வியை மிகவும்…

பாம்பு

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 205,993
 

 ஒரு பாம்பு வயல்வெளியில் ஊர்ந்து சென்றபொழுது, தூரத்தில் பெருத்த எலி ஒன்றைக் கண்டது. பாம்பு தன்னை சாப்பிட வருவதைக் கண்டுவிட்ட…

அப்பா… அம்மா… தியாகம்!

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 15,217
 

 அன்றைய செய்தித் தாளில் மூழ்கிப் போயிருந்த நமசிவாயம், திடீரென்று நிமிர்ந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். “”மணி ஒன்பது…

குட்டிப் பூனையின் கதை

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 208,504
 

 ஒரு குட்டிப் பூனை காடு வழியே போய்க் கொண்டிருந்தது. போகும் வழியில் ஒரு நரியைக் கண்டது. நரி, பூனையிடம், “”உன்…

மாதா, பிதா, கூகுள், தெய்வம்!

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,109
 

 அந்தத் தனியார் பேருந்து, ஒரு புகழ்பெற்ற ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் நின்று பெரியவர் சிவசண்முகத்தை இறக்கிவிட்டுப் போகும்போது நண்பகல்….

வாழும்போதே புகழ்!

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 8,893
 

 ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. இருந்தாலும் அவர் பெருங்கருமியாக இருந்தார். யாருக்கும் எந்த உதவியும்…