கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 5, 2013

70 கதைகள் கிடைத்துள்ளன.

மௌன மொழி

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,943
 

 ஓரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் சாதுர்யமும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னன்…

கனவே கலையாதே…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,055
 

 சிறந்த நிர்வாகத்தில் இயங்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் இளங்கோ ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவும் அம்மாவும்…

கனவு

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,153
 

 எங்கள் குடும்பம் மிகவும் அமைதியான குடும்பம். என் அப்பா, அம்மா, அண்ணன் என அன்பான குடும்பம். என் சிறுவயதில் நான்…

நல்லதென்றால் வைத்துக்கொள்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 203,023
 

 ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது….

புதையல் யாருக்கு?

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,576
 

 முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் சங் என்று ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் இரவில் கனவு ஒன்று கண்டான். காலையில்…

போக்கிரி

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,673
 

 ஒரு மகானிடம் போக்கிரி ஒருவன் சீடனாக இருந்தான். அவனுக்கு அவனுடைய நாக்குதான் எதிரி. எல்லோரையும் எப்போதும் அவன் கேலி செய்து…

யானைக்குத் தண்டனை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,830
 

 பொதுக்கூட்டம் போட்ட எறும்புகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. யானைக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்….

மந்திரக்குச்சியின் மகிமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 203,184
 

 ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார். “அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து,…

உழைப்பில் வாழ்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,778
 

 ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் உழைத்துச் சாப்பிடும் எண்ணமில்லாத சோம்பேறி. வயிறு பசித்தாலும் யாராவது…

ஏழையின் சிரிப்பில்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,317
 

 ஒரு பக்தனின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அவரிடம் அவன், “கனவில் வரும் தாங்கள் நேரில் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சுடன் கேட்டான்….