கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 5, 2013

70 கதைகள் கிடைத்துள்ளன.

அச்சம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,387
 

 ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து…

சபாஷ் ராஜா

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,419
 

 ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான…

மயிலின் வருத்தம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 13,243
 

 ஒருநாள் மயில், பிரம்மாவைச் சந்தித்தது. “”பிரம்மனே, எனக்கு ஏன் இனிமையான குரலைத் தரவில்லை? நான் சத்தமிட்டு ஒலியெழுப்பினால் எல்லோரும் சிரிக்கிறார்கள்….

தேடல்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,804
 

 பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன்…

கிரிவல மகிமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,513
 

 ஒரு குருவைத் தேடி சிஷ்யன் ஒருவன் சென்றான். அவன் ராணுவத்தில் பணிபுரிபவன். தைரியமும் மன பலமும் உள்ளவன். எடுத்த காரியத்தை…

அப்பாவின் சட்டை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 205,241
 

 வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த கேசவனின் அப்பா சிவகுமார் தனது மேல்சட்டையைக் கழற்றி தனது அறையிலுள்ள ஹேங்கரில் மாட்டியதைப்…

யோகம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,236
 

 ஒரு குருவிடம் சீடர், “”யாருக்கும் கிடைக்காத அமிர்தம் எனக்கு வேண்டும்” என்று கேட்டார். சீடனின் பேராசையைப் பார்த்த குரு, இவனிடம்…

நல்லாசிரியர்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,436
 

 ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நல்லமுத்து. பெயருக்கேற்றபடி பாடம் நடத்துவதிலும் தன்னிடம் பயிலும் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து முன்னேற வேண்டும் என்ற…

குரு சிஷ்யன்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,611
 

 ச்சே… மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள்… யார் எப்படியென்று வகைப்படுத்துவது பெரும்பாடாக இருக்கிறது” அங்கலாய்ப்புடன் ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சிஷ்யன்….