கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 4, 2013

27 கதைகள் கிடைத்துள்ளன.

நினைத்ததும்…நடந்ததும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,645
 

 தீபாவளி நாள். மாலை மணி நான்காகிவிட்டது. மழை வரும்போல லேசாக இருட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வடுகவிருட்சியூர் கிராமமும் தீபாவளி…

கொடியேற்றினால் மட்டும் போதுமா?

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,510
 

 கதிரவன் எட்டம் வகுப்பு படிக்கும் மாணவன். மிகவும் அறிவாளி. பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத்…

நான் அழுத இரவுகளில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,069
 

 நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா…

அழுவதற்கில்லை வாழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,501
 

 அம்மா…..ம்….சாதியெண்டா என்னம்மா….புத்தகமொன்றினுள் மூழ்கியிருந்த எனது சிந்தனைகளில் அவளின் அந்தக் கேள்வி என் உச்சியில் வாழாய் வந்து விழுந்தது. அவளைத் திரும்பிப்…

நிழலின் தொடராய்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 15,930
 

 நெஞ்சிலிருந்து அவளைத் துரத்திவிடவும் முடியாது , மறந்து விடவும் முடியாது அவள் நினைவுகள். செத்துப்போவென்றெண்ணிய கணங்களில் அவளது வார்த்தைகள் நினைவுகளில்…

மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,619
 

 காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை…