கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

கார்த்திக்கின் அப்பா!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,667
 

 “கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான். “அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர்…

நான் சொல்லலியே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 25,497
 

 நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல்…

ஒரே அச்சு!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,762
 

 முன் மாலைப்பொழுது, பரீட்சை சமயம் ஆதலால் பூங்கா, பிள்ளைகளின் சப்தங்களைப் பறிகொடுத்து, மௌனத்தில் இருந்தது. பூங்காவின் வாயிலருகே இபுருக்கும் சூப்கடையும்…

கியான்!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,283
 

 கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட்போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு…

கணக்கு தப்புங்க மிஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 11,345
 

 எப்படித்தான் இந்த மிஸ் மட்டும் மணி அடித்ததும் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறாரோ? என்று எல்லா பிள்ளைகளுக்கும் எப்பவுமே கௌரி…

மீதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 16,190
 

 டாக்டர் அறையை விட்டு வெளியே வரும்போது சுபாஷ் அவர் புன்னகையை நினைவு படுத்திக்கொண்டான். கவர்ச்சிகரமான சின்னப் புன்னகை. ஒரு சிறிய…

பஞ்சும் நெருப்பும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 15,040
 

 திருப்பூர் சங்கீதா திரையரங்கில் அவர்கள் 3 படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் செல்வியும், ரமேஷûம்தான். அட, அப்படியானால் அவர்கள்…

அதிகாரம்!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,002
 

 கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறோம். நானும் குமாரும். சென்னைக்கு ஏதோ வேலையாக வந்தவன், அப்படியே என்னைப் பார்த்துப்…

சிண்ட்ரெல்லா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 17,563
 

 ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது. ‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த…

அஞ்சறை பெட்டி!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,800
 

 அன்று ஞாயிற்றுக்கிழமை! அருள்மொழி அலுவலகக் கோப்புகளில் அமிழ்ந்து கிடந்தான். விடுமுறை நாளில்கூட வீட்டில் ஓய்வாக இருக்க முடியாதவனாய் பரபரப்பு தொறிறக்…