விருந்தாளி
கதையாசிரியர்: திருவாரூர் பாபுகதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,938
குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள்…
குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள்…
ராமேஸ்வரம் கடற்கரை அலைகள் ராட்சதமாக எழும்பி கரையை செல்லமாகத் தீண்டிவிட்டுச்சென்றன. நள்ளிரவின் கடுங்குளிரும் காதைக் கிழிக்கும் அலைகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாமல்…
உறவினரகள் எல்லாம் ஒன்று பட்ட லட்டு போன்ற அழகிய குடும்பம் அது.””மீனுக்குட்டி, அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப்போறோம். ஹோம் வொர்க்க செஞ்சுட்டு…
கருப்பணசாமி கோயில் தெற்குப் பக்கம் உள்ள காடுகளில் (விவசாய நிலங்கள்) கடலை எடுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒரு வாய் காய்ஞ்ச புல்லுக்குக்…
குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து…
அப்பா உள்ளே நுழைந்தபோது உடைகள் பரப்பிக்கிடந்த கட்டிலும் மூலையில் வாய்பிளந்து கிடந்த பெட்டியும் அறையை நிறைத்திருந்தன. படுக்கையறையை ஒட்டிய குளியலறையில்…
அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ…
பின்னிரவாகியும் சதாசிவ தாத்தாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. முள் விழுங்கினாற் போல நெஞ்சுக்குள் குத்தியது. பேத்தி அபியாவுக்குக் கல்யாணம். எல்லா உறவுகளையும்…
“என்ன டிரீட்?’ “ஒரு சில்க்.’ “சரி, 138 சீட்டு ஜெயிக்கறாங்க. ஒண்ணு குறைஞ்சாலும் உங்களுக்கு நான் சில்க் வாங்கித் தரேன்’…
வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து…