மய்யம்
கதையாசிரியர்: எஸ்.அர்ஷியாகதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 17,465
சித்திரை மாதத்து வெயிலை மார்கழியில் உமிழ்ந்த ஒரு மத்தியானப்பொழுதில், முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, ‘மௌத்‘தாகிப் போனார். முக்கியவேலைகளைத்தாண்டி, வீட்டைவிட்டு…
சித்திரை மாதத்து வெயிலை மார்கழியில் உமிழ்ந்த ஒரு மத்தியானப்பொழுதில், முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, ‘மௌத்‘தாகிப் போனார். முக்கியவேலைகளைத்தாண்டி, வீட்டைவிட்டு…
ஜூம்ஆவில் பயான் (பிரசங்கம்) செய்துகொண்டிருந்த ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் பேச்சு, காட்டுப்புதர்களிடையே மகுடி ஊதும் பிடாரனின் குரலாக வசியம்…
(இந்தக்கதை பற்றிய ஒரு முக்கிய குறிப்பு. இருக்கிறது. அதை இப்போது சொல்லலாமா அல்லது கடைசியிலா என்று யோசித்ததில், கடைசியில் சொல்வது…
Cream Center இல் நாகராஜனை எதேச்சையாக சந்தித்தேன். கூடவே ஒரு பதினேழு வயது பெண். அழகாக இருந்தாள். நாகராஜின் மனைவி…