திருந்தினால் திரை விலகும்…!
கதையாசிரியர்: கல்லை நூர்ஜஹான் ரஹீம்கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 10,725
தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம்…