கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 7, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுதுளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 12,546
 

 திடீரென ஏதோ நெஞ்சில் கனமாக அழுத்துவது போன்ற பிரமையில் மனம் துணுக்குற்றது. நாங்கள் புலம்பெயர்ந்ததனால் ஏற்படப்போகும் பாதிப்பை இந்தப் பிள்ளைகள்தான்…

கருகிய மொட்டுக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 21,690
 

 “கண்டு பிடி பாப்பம்!” “கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?” “முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம்….

இதற்காக இவைகளை..!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 9,400
 

 “செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?” “உனக்கு வேறை கதையே இல்லையே…. எப்ப பார்த்தாலும் ஆடு மடிவிட்டூட்டுதே…. நாய் குட்டி போட்டூட்டுதே…….

பாதை தெரியாத பயணங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 9,033
 

 “என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?” என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. “ஆள் “றெயினா”லை வந்து இறங்கின உடனை நல்லாய்…

ஐயாயிரம் மார்க் அம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 9,427
 

 “மனம் ஒரு குரங்கு… மனித மனம் ஒரு குரங்கு…” சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காரினுள்…