கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 1, 2013

9 கதைகள் கிடைத்துள்ளன.

டாஸ்மாக் நாடெனும் போதினிலே..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,898
 

 பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை…

உயிர் வெட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,991
 

 எனது லேப்டாப்புக்கான பேட்டரியை நான் வாங்கியபோது மின்சாரம் போய்விட்டது. கடைக்காரர் என் நண்பர்தான். அவர் சிறு அளவில் கம்யூட்டர் வணிகத்…

இருளாகும் வெளிச்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 11,137
 

 சாப்பிட்டுவிட்டு, அப்படியே முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொண்டு புறப்பட்டாள். மட்டை எடுக்கப் போகும்போது நல்ல புடவையெல்லாம் கட்டிக்கொள்ள முடியாது. ஆனால்,…

மகளிர் காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 13,759
 

 அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி. கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத்…

தின்று தீர்க்கும் இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,786
 

 கையில் பத்து ரூபாய்தான் இருந்தது. ஆனால், அவள் முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருந்தாள். ஊருக்குப் போய்விட வேண்டும். ஊருக்குப் போயேத் தீரவேண்டும்….

பள்ளித்தளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 12,053
 

 அந்தியூரிலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் பேருந்து பர்கூர் வந்து மணியாச்சி பள்ளத்தை அடையும்போது எட்டரை மணி ஆகிவிடும். மணியாச்சி…

கைக்கு எட்டிய தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 9,600
 

 அதிகாரிக்குரிய நாற்காலியில் உட்காராமல் தட்டச்சருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியின் மீது ரகு உட்கார்ந்திருந்தான். தட்டச்சர் வாசு முதலில் தட்டச்சு செய்யவேண்டிய…

மூன்று பெருமூச்சுகளும் ஒரு சேனலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 11,996
 

 புதுத்துணி வாங்குவதற்காக தி.நகருக்குப்போய் நாயா பேயா லோல்பட்டு திரும்பினால்தான் அம்மா உள்ளிட்ட மூவர் கமிட்டிக்கு தீபாவளி தீபாவளியாகவே இருக்குமாம். அதனால்…

முகக் கோலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,586
 

 “முகூர்த்தநாள் என்பதால் பஸ்ஸெல்லாம் ஒரே கூட்டமா வருது. என்னால பஸ்ல ஏறவே முடியல்ல, கொஞ்சம் வந்து அழைச்சுட்டுப் போயிடுங்களேன்” என்று…