கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

கதிர்சாமி குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,769
 

 வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெரியசாமி முன்பு வணக்கம் தெரிவித்தபடி வந்த குமரன் மெதுவாக அவரருகில் அமர்ந்தான்….

மோர்…மோரே…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,593
 

 “”பஸ்ஸூ ஒரு பத்து நிமிசம் நிக்கும்…” “”டீ, காபி சாப்புடறவங்க சாப்டுட்டு வரலாம்” நடத்துநரின் உரத்த குரலில் சில வார்த்தைகள்…

ந்யூரான் கொலைகள்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,948
 

 சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். “எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்’ என்று என்…

மாணவி, மனைவி, தாய்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,564
 

 என்னம்மா பணம் கட்டியாச்சா?” நர்ஸ் கேட்டாள். “”இன்னும் இல்லேமா… பணம் புரட்டத்தான் போயிருக்காக. வரவும் கட்டுறோம். நீங்க அவளக் கவனிங்கம்மா,…

உயிர்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,432
 

 எல்லாம் முடிந்துவிட்டது என்றே மல்லிகா நினைத்தாள். வாழ்க்கையில் இனிமேல் அவளுக்கு என்ன இருக்கிறது? அவள் பிறந்ததிலிருந்து பட்ட துன்பங்களையும் மன…

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,120
 

 சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய…

பூமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,761
 

 “ரொம்ப அழகு. நீங்க அவளை நெனைச்சுக்கிட்டே இந்த வீட்டுல இருக்க வேண்டாம். அப்படி ஒண்ணும் தேவையில்ல…” “”ஏன்டி இப்டி வெரட்டுறே….

மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,460
 

 சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால…

அம்மா புத்திசாலிதான்…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,248
 

 அம்மா, நீங்க கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் புரமோஷன் தகும். மேல் பதவியை வேண்டாம்னு சொல்லி அப்பாவுக்காக விட்டுத் தர நினைப்பது…

கல்லும் கனியாகும்…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,328
 

 இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள்…