கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,682
 

 இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்…

புல்லுக்கு இறைத்த நீர்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 17,132
 

 தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும்…

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 253,066
 

 இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு…

காதலைச் சொல்லிவிடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,887
 

 நாளை காதலர் தினம். கிரீஷ் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். நாளைக்கு அவளிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டியதுதான். கிரீஷ்…

கணவன்-மனைவி

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 30,920
 

 அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார். “”வசந்த் வா…வா… என்ன இது… வரேன்னு போனில் கூட சொல்லாமல்……

தழும்பு !

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,307
 

 அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ இல்லாத ஒரு திரேகக்கட்டு. துலக்கின தாமிர நிறத்தில்,…

பூபாள நேரத்து கனவுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,923
 

 “பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை…

நீலாம்பரி

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,972
 

 தோட்டக்கார வேலு, எட்டு போல உடம்பை வளைத்து, “”கும்பிடுறேனுங்கம்மா…” எனக் கூறிய போது, அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாறுதல்களை அந்தக்…

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,985
 

 அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே…

பாசம்!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,408
 

 அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ஓரமுள்ள…