இங்கேயும் அங்கேயும்…
கதையாசிரியர்: அமைதிச்சாரல்கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 10,136
வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள்….