கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

பூவினும் மெல்லியது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 13,728
 

 கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு…

ஓய்வுக் காலம்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,520
 

 “அந்த முதுமைக்காலம் பலருக்கும் ஏதாவது ஒரு வழியில் கேள்விக் குறியாக இருக்கும் இந்த நிலைக்கு எப்போது வரும் விடிவுகாலம்?” ஒவ்வொரு…

கல்லூரி நினைவுகள்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,803
 

 யாரோ பொட்டுப்பட்டாசை தரையில் போட்டு ஷூவால் தேய்த்து வெடிக்கும் சப்தம் கேட்டது, உடனே பாடம் நடத்திக்கொண்டிருந்த லெக்சரர் சரவணன் திரும்பிப்…

ஒரு கல்லூரியின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 12,946
 

 காலை நேரப்பரபரப்பு, தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் குக்கர் தன்னை நினைவுபடுத்த விசில் அடித்தது. சீதா, உனக்குக்…

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 14,853
 

 அ,ஆ, (அன்பே, ஆருயிரே) எப்படி இருக்கேங்க? என்னை யாருனு தெரியுதா? மொட்டை மாடி, மொட்டை மாடி. இப்போ? இன்னும் தெரியலையா?…

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 15,629
 

 என் பெயர் அனுபிரபா. நான் படிக்கிறது பெண்கள் கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு. படபடக்கிற வயசு, வித்தியாசமா கலர்…

சீரியோமோபியா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 14,267
 

 “அந்தக் காஞ்சனாவைப் பழி வாங்கத் துடிக்கிற அவ நாத்தனார் கவிதாவையும் அப்பாவிப்பொண்ணு சந்தியாவைப் பாடாபாடு படுத்தற பத்மினியையும் நான் பழி…

புத்தாண்டுப் போட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 14,757
 

 “என்னங்க,ரொம்ப தீவிரமா என்ன யோசிச்சுக்கிட்டுருக்கேங்க? எனக்குத் தீபாவளிக்குத் தான் ஜோ கட்டியிருந்த அம்பதாயிரம் கலர்ஸ் வர்ற பட்டுப்புடவை வாங்கித் தரலே,…

பொய் வழக்குகள்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,127
 

 “சில ஜோடனை வழக்குகள் கூட நிஜத்தில் தோற்று, நிழலில் ஜெயிக்கிறது.” “உன் பெயரென்ன?” “…………” “டேய், வாயில என்ன கொழக்கட்டையா…

இன்பவல்லி நீ எனக்கு…!

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 47,323
 

 இருட்டு வெளிச்சத்துக்கு விடை தந்திருந்தது. விண்ணும் மண்ணும் இருள் கவிந்திருக்க ராஜமாளிகையிலிருந்து இரண்டு உருவங்கள் வெளிவந்ததது. தட்டுத் தடுமாற்றம் இல்லாமல்…