கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 22, 2013

59 கதைகள் கிடைத்துள்ளன.

ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,950
 

 கண்ணத்தாக் கிழவி குடிசை வாசலுக்கு வந்து பேரன் கண்ணன் சைக்கிளில் வேலைக்குப் போவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். கண்ணனும் பாசத்துடன்…

முட்டை புரோட்டா

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,778
 

 சுப்புவுக்கு அந்த ருசி இன்னும் நாக்கில் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. ராசிபுரத்திலிருந்து துரை மாமா வந்த போது…

நண்டு வளைகளும் சிங்கக் குகைகளும்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,026
 

 ராகுல் ‘தான் ஜுனில் வரட்டுமா?’ என்று அம்மா மீனாக்ஷ¢யிடம் பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டான். ‘அதெல்லாம் வேண்டாம். சம்பாதிக்கிறதையெல்லாம் ஏர் இந்தியாவுக்கேக் கொடுத்திண்டிருந்தால் எப்படி?’…

அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,707
 

 அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. “இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு…

ஊமையொருபாகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,680
 

 ஊரில் பாதிப்பேர் சுப்ரமணி. அப்ப மீதிப்பேர்? அவர்கள் வேற்று¡ரில் இருந்து பிழைக்க வந்தவாளா இருக்கும். ஊர் நடுவாந்திரத்தில் உப்பளமேடு போல…

மீண்டும் ஒரு மாலைப் பொழுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,142
 

 சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில் சொன்னாலும்…

பரமன் சேர்வையும் வால் மார்ட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,547
 

 பீடியை ஆழ இழுத்து ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தார் பரமன் சேர்வை. தாமிரபரணிப் பாசன விவசாயி. அதனால் அந்த எழுபது வயதிலும்…

காய சண்டிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,729
 

 அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது ,…

தீக்குளிக்கும் மனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 11,805
 

 (ஊர் வம்பு என்றால் இலவச ஆலோசனை கொடுப்பதில் பழக்கப் பட்டவர்கள், ஒத்துப் போகாவிட்டால் போட்டு மிதிப்பார்கள்; இல்லாவிட்டால் தூற்றிவிட்டுப் போவார்கள்.)…