கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 10, 2013

31 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு காதலின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 16,340
 

 மணி இரண்டுக்கும் மேலிருக்கும். ஊரே உறங்கிக் கொண்டிருக்க அவள் – அபர்ணா மட்டும் தூக்கமின்றித் தவித்தாள். அன்று நடந்ததொரு சம்பவம்…

ஓட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,442
 

 புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இரு சக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம்…

பண உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 14,983
 

 வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும்போது கூட முத்தையாவிடம் வந்து, “”கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்….. நீங்க,…

புலிவேசம்

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 7,486
 

 வரப் போகிற தீபாவளி நமக்கு முதல் தீபாவளியா வரணும்” என்று தன் மச்சானான அன்புக்கனியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் நவமணி. அவள்…

தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 29,587
 

 ஒரு காதல் கதையைக் கேட்கிறீர்களா? வருண்குமார் என்னும் நான் இன்றைய நவீனங்களுக்குப் பழக்கமானவன். பீட்ஸா. கே.எஃப்.சி.யின் சிக்கன் லாலிபாப். சப்வே….

தேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,659
 

 நான் அந்தக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகத்தான் போனேன். லீவைஸ் கால் சராயும் பழுப்பு நிற டி-ஷர்ட்டுமாக நான் மட்டும்…

மனைப் பாம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,818
 

 மலைப்பாம்பு தெரியும்; அதென்ன மனைப்பாம்பு என்று, உங்களில் சிலர் வினவக் கூடும். குறிப்பாக நகரவாசிகள். பாம்பு பார்க்க ஆசைப்படும் குழந்தைகளைப்…

லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,792
 

 லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு? கொடைக்கானலின் ஏரிக்கும் பூங்காவுக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி, மசாலா சுண்டல், மாங்காய் பத்தை,…

செல்போன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 13,958
 

 இரவு மணி 8.00. அலுவலகத்திலிருந்து களைப்போடு வீட்டுக்குள் வந்தார் சிதம்பரம். அவரை பார்த்ததும், மூத்த மகன் அஸ்வின், ஓடிச்சென்று அம்மா…

கண்ணாடித் திரை

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 7,444
 

 அந்த மண்ணில் காலை வைத்ததும், இனம்புரியாத ஓர் உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான் ஜெகன். தனது இருபத்தெட்டாவது பிறந்த நாளுக்குக் குலதெய்வக்…