கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 5, 2013

28 கதைகள் கிடைத்துள்ளன.

மணக்காத மாலை!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 33,276
 

 சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் மாமா தன் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அந்தத் தினத்தை அவர் மறந்திருந்தாலும் நான்…

களவாடிய பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,817
 

 மரகதம், இன்று மதியம் பிள்ளைங்க ஸ்கூலிலிருந்து வந்தவுடன் வீட்டுப் பாடங்களை முடிக்கச் சொல்லு” “”அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை, நீங்க பந்தோபஸ்து,…

நடுப்பகல் விளக்கு

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,556
 

 1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து…

ஜெயந்தின் பொம்மை

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 29,242
 

 ஒரு நிமிடம் ஜெயந்த்தை முழுமையாகக் கவனித்தேன். பின்னர் கேட்டேன்,””என்ன ஆயிற்று? இன்றைய தினம் மிகவும் சோர்வாகத் தெரிகிறாயே?” ஜெயந்த் திடீரென…

குச்சி மனிதன்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,960
 

 முதுகில் ஓர் அடி விழுந்தது. தொடர்ந்து “”டேய் இடியட் எப்படி இருக்க?”. திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது….

இங்கிதம்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,463
 

 நிறைய ஆர்டர்கள் கிடைத்த பெருமகிழ்ச்சி எனக்கு. ஊருக்குத் திரும்ப பேருந்து நிலையம் நோக்கி வேக நடைபோட்டேன். வழியில் திண்டுக்கல்-காரைக்குடி பேருந்தை…

பூனையும் நிலவும் சாட்சிகளாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,759
 

 அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள். பேருந்து…

ரயில் பெஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,738
 

 கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம். ரயில்…

சிவப்புப் பட்டுக் கயிறு

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,392
 

 பட்டியக் கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான்…

நண்பனைத் தேடி…

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,074
 

 தேர்தல் களப்புழுதி அடங்கி ஓய்ந்திருந்தது. மக்கள் பிரதிநிகளில் சிலர் அமைச்சர்களாகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். கட்டையும் குட்டையுமாய் மூன்று நான்கு…