ஐந்தாவது பெண் !
கதையாசிரியர்: பாஸ்கர் சக்திகதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,353
சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு காரில் கிளம்பும்போது எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். அவன் பார்த்த நான்காவது பெண்ணுக்கும், அவனைப்…
சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு காரில் கிளம்பும்போது எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். அவன் பார்த்த நான்காவது பெண்ணுக்கும், அவனைப்…
தீபாவளி வரப்போகிறது என்றால், எல்லோருக்கும் ஆனந்தமாக இருக்கும். எனக்கோ வயிற்றைக் கலக்கும். காரணம்… வள்ளி அத்தை! தீபாவளிக்கு முன்னமே எங்கள்…
அந்தச் செய்தியைக் கேட்டபோது… நான் புத்தகக் கடையில் இருந்தேன். கைப்பேசியைத் துண்டித்து, மனசு அதிர அதிர காருக்கு நடந்தேன். ரொம்ப…
தென்மாவட்ட கல்லூரிஒன்றில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஒரு வருடம் ஊருக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்து விவசாயம் பார்த்தேன். தாக்குப்பிடிக்க முடியவில்லை….
அப்பாவுக்கு நான்கு வாய் சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் என்றிருந்தது. அப்பாவின் வாயைத் துடைத்து, மாத்திரையும், குடிக்க தண்ணீரும் கொடுத்து, படுக்க…
”குமார்… நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து வர்றாங்க. எனக்கு ஒண்ணும் ஓடாது. நீ பக்கத்துல இருந்தா தைரியமா இருக்கும். வர்றியாடா?” –…
சின்னச் சின்ன கருவேலங்கன்றுகளை குழிகளில் வரிசையாக நட்டுக்கொண்டிருந்தான் ஜெயபாலு. “பொண்ணுக்கு பொங்க சீர்வரிச வைக்க சாமாஞ்செட்டு எடுக்கப்போயிருக்கு உங்கம்மா. ம்……
வயிராத்தா வந்து விட்டாள் என்பதை சமையலறையிலிருந்து கசிந்த மீன் குழம்பின் வாசனையே உணர்த்தி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை சமையல்காரர்களையும்…
பெரிய ஃபிளாஸ்க்குடனும் நான்கு டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன மங்களாம்பாள், ‘சட்’டென நின்று விட்டாள். உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள்…