கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

பகவான் கேட்டு அணிந்த ஆடை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,918
 

 மதுரா நகர மன்னரின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர் திரிபுரதாசர். அவர் «க்ஷத்ராடனம் செய்ய விரும்பியதால், மன்னரும் முறைப்படி மரியாதை செய்து,…

பக்தைக்கு அருளிய பாண்டுரங்கன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,996
 

 இசை வேளாளர் குலத்தில், சியாமா என்ற பெண்மணியின் மகளாகப் பிறந்தவள் கானோபாத்திரை. நல்ல அழகி. பக்தி மிகுந்தவள். இவளது இனிமையான…

அமாவாசை பிறந்த கதை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,588
 

 கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட…

மதிவாணியின் மறுபிறவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,440
 

 தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில்…

அம்பலப்படுத்த வந்த அந்தணர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,414
 

 சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக்…

வெல்லத்துடன் கலந்த எலி பாஷாணம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,844
 

 கேசவ ஸ்வாமி என்பவர், கண்ணனின் பால லீலைகளில் நெஞ்சைப் பறி கொடுத்து, கண்ணனது புகழ் பாடி ஊர் ஊராக அலைந்தவர்….

இந்த சிறுவனா குற்றவாளி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,926
 

 மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு. அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு…

பரதனைக் காப்பாற்ற ராமனே ஏன் செல்லவில்லை?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,515
 

 ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள், ‘திருமாலின் திருவடி நமது துன்பங்களைக் களைவது…

கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,193
 

 கடவுளை ஆணாகவும், சக்தியைப் பெண்ணாக வும் பொதுவாக வழி பாட்டில் உருவகம் செய்வோம். மச்சாவதாரம், கூர்மாவதாரம் தவிர மற்ற அவதாரங்கள்…

பசியால் வாடிய அருணகிரிநாதர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,001
 

 இளம் வயதிலேயே, அருணகிரிநாதர் படத்தைப் பலரிடம் தந்து வழிபடுவதற்கு வழிகாட்டியவர். தலைசிறந்த முருக பக்தர். அருணகிரிநாதரிடம் அளவில் லாத, அசைக்க…