கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

பச்சை நிறமே இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 8,693
 

 புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின்…

சிறுவன் வைத்த கோரிக்கை

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,493
 

 ‘மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’ இறைவனை அடைவதற்கான மார்க்கங்களில், குறிப்பிடத் தக்கது- இறை நாம ஜபம். இறை நாம…

அதென்ன விஷேஷ தர்மம்?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,415
 

 அந்த கிராமத்தில், பாகவதர் ஒருவர் கதாகாலட்சேபம் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின் மூலம்…

அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,616
 

 அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே? ‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று…

காமதேனுவால் வந்த கோபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,444
 

 ஸ்ரீபரசுராமர் கதை… காமதேனுவால் வந்த கோபம்! உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு எடுத்த…

காப்பாற்றியது பாராயணம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,251
 

 ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்: பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள்…

மகா ஸ்வாமிகளின் தீர்க்க தரிசனம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,782
 

 ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத் துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் காஞ்சி மகா பெரியவர். போகும் இடங்களில்…

செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,047
 

 மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில் வல்லவர்….

கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,275
 

 சீடனுக்கு வந்த சந்தேகம் பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத்…

கிரிவலமும் பிரகலாதனும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,463
 

 திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது, திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக் கூடாது. அதற்குப் புராணம் கூறும் காரணம் இது: மனிதனாலோ,…