கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

காயத்ரி மந்திரத்தின் மகிமை!

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,059
 

 மந்திரங்களில் மேலானது காயத்ரி. அதன் மகிமையைச் சொல்லும் ஒரு கதை: முற்காலத்தில் நெல்லையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த…

ராவணன் ஏன் அசுரன்?

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,985
 

 பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது, அங்கே வந்த தெய்வ நங்கையர்களது…

நல்லதுக்கும் கெட்டதுக்கும் கர்மமே காரணம்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,248
 

 தர்மருக்கு பீஷ்மர் சொன்னது மகாபாரத யுத்தம் முடிந்தது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கண்டு, தர்மபுத்திரர் கதறினார். “எங்களுக்கெல்லாம் மேலானவரே!…

பாபுவை குணமாக்கிய பாபா!

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,160
 

 மும்பையில், பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதான்; கடவுள் பக்தி மிகுந்தவர். எதிர்பாராத விதமாக இவரின் இரண்டு மகன்களில்…

காமதேனுவின் கண்ணீர் ஏன்?

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,028
 

 திருதராஷ்டிரன், தன் மனக் குறையை வியாசரிடம் சொல்லிப் புலம்பினான்: ”பகவானே! சூதாட்டத்தால் எவ்வளவு தீமைகள் விளைந்து விட்டன? பீஷ்மர், துரோணர்,…

முனிவருக்கு ஏன் தண்டனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,155
 

 யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர். அவர்களின் தலைவன்,…

பிரகலாதன் செய்த உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,989
 

 பொறுமையும் வேண்டும்… கோபமும் வேண்டும்!’ சந்தேகங்கள் பலவிதம். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் எழும். உத்தம பக்தனான பிரகலாதனின்…

பலராமருக்கு பணிந்த துரியோதனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 15,341
 

 அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான். முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது….

சிதம்பரத்தில்… பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,593
 

 திருவரங்கத்தில் ராமாயண காவியத்தை அரங்கேற்ற விரும்பிய கம்பர், திருவரங்கம் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள், ”முதலில்…

காவிரியில் தந்தையை இழந்தான்…

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,009
 

 ஹரிதாஸ் கதை காவிரியில் தந்தையை இழந்தான்… கங்கையில் தாயை இழந்தான்… ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர்….