கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2013

26 கதைகள் கிடைத்துள்ளன.

சோதிக்க வந்த ஜோதிசொரூபன்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,604
 

 அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம் – ஜூன்:28 கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநல்லூர். முன் னொரு காலத்தில் இங்கு வசித்த அமர்நீதி…

இதுவல்லவோ குருபக்தி!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,569
 

 வியாக்ரபாதரின் மகன் உபமன்யு; இவன், வசிஷ்டரின் தங்கை மகனும்கூட! குருகுலத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் உபமன்யுவை அழைத்த…

பதமநாப ஸ்வாமி வந்த கதை!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,887
 

 வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக…

அட்சய திருதியையும் அன்னதானமும்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,200
 

 அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன்,…

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 16,615
 

 துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,145
 

 ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான…

வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 13,360
 

 வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம்…

அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,547
 

 சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான். தொடர்ந்து…

ஏழைக்கு இரங்குபவனே உண்மையான பக்தன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,123
 

 மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவன், தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான்….

கடைத்தேற்ற உதவும் கர்ம யோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 13,027
 

 வினைப்பயன் காரணமாக நரக லோகத்தில் கஷ்டப்படுபவர்களையும், துர்மரணம் ஏற்பட்டு முக்தி அடையாமல் அல்லாடுபவர்களையும் கடைத்தேற்ற பகவத் கீதையின் கர்ம யோகம்…