கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 18, 2013

21 கதைகள் கிடைத்துள்ளன.

பாண்டுரங்கனின் திருவிளையாடல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,363
 

 விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார்…

எண்ணெய் தேய்ப்பவன் ‘குரு’ வாக ஆன கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,106
 

 அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தி யில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின் உடலில்…

பகலை இரவாக்கிய பதிவிரதையின் கற்பு!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,875
 

 அத்திரி மற்றும் வசிஷ்ட முனிவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கௌசிக முனிவர். இவரின் மனைவி சைப்யை, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று…

ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,211
 

 சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான்….

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,787
 

 முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?!…

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 6,871
 

 இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’ – தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு…

குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,023
 

 பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி…

மாலிகன் மதி இழந்த கதை!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 7,184
 

 கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன் கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும்…

யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,749
 

 வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர். பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன்….

சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 7,987
 

 ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச…