பலராமருக்கு பணிந்த துரியோதனன்!
கதையாசிரியர்: ராணி மணாளன்கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 15,421
அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான். முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது….