காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?
கதையாசிரியர்: தங்கம் கிருஷ்ணமுர்த்திகதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,951
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம். பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண அணியரங்கம்…