கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 6, 2013

53 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு ரூபாய் தொலைப்பேசி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,473
 

 ராமாயி எழுந்தாள். லேசாக தலை சுற்றியது. எழுந்து தூணைப் பிடித்து நின்றவள் மறுபடியும் அமர்ந்தாள். ஓரிரு விநாடிகள் கழித்து தலைசுற்றல்,…

‘ஆதி’லெஷ்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,056
 

 ‘‘அம்மா.. நாங்க தனியா போயிடலாம்னு இருக்கோம்..’’ கோபால், ஆதிலெஷ்மியின் அருகே வந்து இதைச் சொன்னபோது ஆதிலெஷ்மி அப்படியே வெல வெலத்துப்…

பிள்ளையார் பிடிக்க.. குரங்கா முடிஞ்சது..டும்..டும்..டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,235
 

 இடது கன்னத்தில் குலோப் ஜாமூன் ஒன்றை மறைத்து வைத்திருப்பது போன்ற முகத் தோற்றமுள்ள ஒருத்தி என்னிடம் ‘‘பல் டாக்டர் பரமேஸ்வரன்…

நிம்மதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 13,056
 

 ஆதவன் கிழக்கில் உதிக்க, ஈரக் கூந்தலை உலர்த்திய படி பால்கனியில் வந்து நின்றாள் வெண்மதி. பனிப் புகை முற்றி–லும் விலகாத…

இப்படி செய்துட்டியே ஜூலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,321
 

 ஜூலி இப்படியெல்லாம் நடந்து கொள் வாள் என்று நாங்கள் யாரும் கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று…

நெஞ்சாங்கூட்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,565
 

 வசுமதி சடக்கென்று பாம்பைப் போல் தலையை உயர்த்தி, தன் புத்தம் புது கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். ‘‘எ.. என்ன?” “நீ…

பொதி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,618
 

 ‘கடினமான செயலில் முயற்சியோடு உழைக்கும் எவரும் தன்மானத்தை இழப்பதில்லை..’ & பெர்னாட்ஷா சொன்னதுதான் நளினியின் நினவுகளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கூடவே…

வேடிக்கை மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,130
 

 கைக்கடங்கா நரைக்கூந்தலைக் காற்றாட விட்டது போல நுரைத்துப் புரண்டது காவிரி. முதலில் மரங்களின் கருநிழலில் கண்ணாடியாய் பதுங்கிக் கிடந்த நீரும்,…

சிறகு பிடுங்கிய மனிதன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,051
 

 வைத்தி ரொம்ப முரடன். எடுத்ததுக்கெல்லாம் அடிதடிதேன். அதுலயும் பொம்பளைகன்னா அவனுக்கு ஒட்டுன தூசிதேன். எங்கேயாவது பொம்பளைக கொஞ்சம் சத்தமா பேசிட்டா…

குழந்தை உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 13,723
 

 நான் முடிவு செய்துவிட்டேன். இனி உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. யாருக்காக வாழவேண்டும்? என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய முகமும்…