கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லோரையும் நேசி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,015
 

 பண்ணையார் தனஞ்செயனிடம் ஏராளமான கம்பளி ஆடுகள் வளர்ந்து வந்தன. அந்த ஆடுகளை எல்லாம் மேய்ப்பதற்கு சரியான ஆளைத்தேடிக் கொண்டிருந்தார். அந்த…

காற்றின் பரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,004
 

 தாய் சொல்லைத் தட்டாத சிறுவன். “”மகனே! கூடத்திலிருக்கும் பானையிலிருந்து சிறிது கோதுமை மாவு எடுத்து வா… உனக்கு ரொட்டி சுட்டுத்…

சிறைச்சாலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,642
 

 முன்னொரு காலத்தில் ஒரு குரு தன் சீடர்களுடன் வசித்து வந்தார். ஒருநாள் குரு அரசாங்க வீரர்களால் கைது செய்யப்பட்டார் என்றறிந்தபோது,…

வரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,955
 

 முன்னொரு காலத்தில் கள்ளுபட்டி என்ற ஊரில் சுந்தரம், பாலன் என்ற இருவர் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஒருவர்…

பச்சை பச்சையாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,087
 

 ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல்…

வளர்ப்பு மகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,740
 

 “”கமலா! நாம் ஆற்றில் கண்டெடுத்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டான். இரண்டு கண்ணும் இல்லை என்ற ஒரு குறையை தவிர…

முத்து பவள மோகினி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,601
 

 முல்லைநாட்டு இளவரசன் ஜெயவீரன், குருகுலத்தில் பயிற்சி முடிந்து நாட்டுக்குப் புறப்பட்டான். சிறந்த வில்லாளி. அவன் தன் ஊருக்கு வரும் வழியில்,…

பறக்கும் முதலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,101
 

 ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு மூன்று மகன்களும், மிக அழகான ஒரு மகளும் இருந்தனர். மூன்று சகோதரர்களும் வேட்டைக்குச் சென்றிருந்த…

நாடகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 35,920
 

 இரவு பனிரெண்டு மணி இருக்கும். பரீட்சைக்கு படித்து கொண்டிருந்த சிவா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கச் சென்றான். அப்போது அவன்…

தலையின் எடை என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,623
 

 முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன்…