கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 15, 2012

31 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை மோசம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 23,856
 

 ஒருநாள் முல்லாவிடம் ஒரு மனிதன் வந்தான் “”முல்லா அவர்களே! எனக்குக் கொஞ்சம் பணக்கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து ஒரு பொற்காசு கடனாகக்…

பாட்டி… பாட்டி !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,159
 

 முன்னொரு காலத்தில், மனாசே என்ற இளைஞன், வேலை ஒன்றும் கிடைக்காமல், மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வந்தான். தினமும் செய்து வருகிற…

நட்புக்குத் துரோகம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 20,087
 

 ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன….

தகுதிக்குத் தகுந்த வேலை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 12,691
 

 மந்தாரபுரி என்ற ராஜ்ஜியத்தில் சற்குரு என்ற பண்டிதர் இருந்தார். அறிவில் சிறந்த மேதையாகக் கருதப்பட்ட அவரது குருகுலத்தில், பல மாணவர்கள்…

எலிகள் போட்ட ஐடியா !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,673
 

 ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள…

பூவுலகம் போ !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,228
 

 முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து…

பனிக்கட்டி தேவதை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,615
 

 மிக மிக நீண்ட காலத்துக்கு முன் ஆல்ப்ஸ் மலையின் சாரலில் ஒரு சின்ன நாடு இருந்தது. அது ஓர் பனி…

இரட்டை கன்னம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,695
 

 ரோட்டோ ஒரு விறகு வெட்டும் தொழிலாளி. மிகவும் நல்லவன். விறகுகளை அதீத லாபத்திற்கு விற்று பணம் சேர்க்க மாட்டான். கிடைத்த…

ஆபத்து !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 22,957
 

 ஒருதடவை முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கப்பல் பயணிகளில்…

தண்ணீர்… தண்ணீர் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,358
 

 முன்னொரு காலத்தில் துளசிதரன் என்ற பணக்காரர் இருந்தார். அவர் பல நிறுவனங்களின் அதிபர். எவ்வளவோ பேர் அவரிடம் வேலை செய்து…