கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 10, 2012

12 கதைகள் கிடைத்துள்ளன.

பெருங்கடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 11,713
 

 அந்தப் பிரமாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் என் சிறிய குடும்பம் நுழைந்தது. நான், என் மனைவி துர்கா, எட்டு வயது மகன்…

மின்மினி வெளிச்சம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 14,009
 

 ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான்….

மழைப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 18,770
 

 ”அங்க போயி மரம் மாதிரி நிக்காதீங்க… ஒங்க தங்கச்சிகிட்டவும் அம்மாகிட்டவும் பேசுங்க!” ”என்னய போகச் சொல்லுதியே… நீயே போயிட்டு வந்தா…

நண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 12,357
 

 நான் மிகுந்த சந்தோஷமாக இருந்த நாட்களில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். மெரினா பீச் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல், வெள்ளை மணல்,…

காக்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 9,366
 

 இது வரை இப்படி ஒரு இன்ஸ்பெக்டரை எங்கள் சி.ஐ.டி. காலனியும் அதைச் சுற்றி உள்ள ஏரியாக்களும் கண்டது இல்லை. தீனதயாள்…

தாம்பரம் சந்திப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 16,691
 

 சந்தானம் எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் பிரவேசித்தார். நெஞ்சு வரையில் இன் செய்த பேன்ட். நாலு வருடங் களுக்கு முன்பு தள்ளுபடி…

அழகேசனின் பாடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 16,654
 

 மகேந்திரா வேன் மலைப் பாதையில் பயணித்துக்கொண்டு இருந்தபோது, மதியப் பொழுதின் வெயில் மலையின் பனியைக் குறைத்து மிதமான வானிலையால் உடலை…

மெளனக் கேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 15,368
 

 பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல் ஓரம்…

பலிகளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 8,275
 

 ”வேணாம்ணே… காசு குடுண்ணே…” – கண்களைத் திறந்தால் ‘சரக்கைக்’ காண்பித்துச் சிந்தனையை மாற்றிவிடுவாரோ என்ற பயத்தில் இமையைப் பூட்டியபடியே கேட்டான்…

முதலாம் காதல் யுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 24,430
 

 ”மனோ, நாம பிரிஞ்சிடலாமா?” என்றாள் தீப்தி. எதிர்பாராத விபத்து போலவோ… எதிர்பாராத மழையைப் போலவோ, திடீரென்று அவள் இதைக் கேட்டுவிடவில்லை…