கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2012

44 கதைகள் கிடைத்துள்ளன.

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 13,500
 

 பசி எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பசி என்றால், அடுப்பில் மனைவி சாதத்தை வடித்துக் கொண்டிருக்கும்போதே ‘பசிக் கிறது,…

அன்பும் அரையணாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 10,920
 

 எனக்கு அப்போது பத்து அல்லது பதி-னொன்று வயது இருக்கும். கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறிது தூரத்திலிருந்த ஒரு தெருவில் குடியிருந்தோம்….

தாயாரம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 8,856
 

 சொர்ணசேரி வானொலி நிலையம். இயக்குநர் மைதிலியின் எதிரில் அமர்ந்திருந்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ராஜகீர்த்தி. “மிஸ்டர் கீர்த்தி! அகில இந்திய வானொலி…

மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 10,849
 

 கதை கேட்க:https://www.youtube.com/watch?v=0RAWV1-NK1U ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ்., கிரீமைத் தடவி தலை வாரிக்கொண்டிருந்தார். கண்ணாடியில் தெரிந்த அவரது முகத்தைப் பார்க்க அவருக்கே திருப்தியாக…

யார் அது அழுவது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 8,288
 

 பெங்களூரின் நவம்பர் மாதப் பின்னிரவுக் குளிர் சிலிர்க்கும் என் வீட்டுப் பால்கனியில் நின்று கதகதப்பாக சிகரெட் பிடிக்கும்போதுதான் கேட்டது அந்த…

உம்மாச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 11,215
 

 விடி விளக்கு குழறிற்று. சன்ன லைத் திறந்தால் விளக்கு அவிந்துவிடும். வெளியே அத்தனை பேய்க் காற்று! மாடிக் குடித்தனக்காரர் சன்னலை…

அப்படித்தான் ‘அது’ எனக்குக் கிடைத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 15,861
 

 – கோவிண்ட்! என்றார் மேனேஜர். – யெஸ் சார்! என்றேன். – நாலு மணிக்கு ஏர்போர்ட் போகணும். – யெஸ்…

கைக்கிளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 14,718
 

 உண்மையில் இது ஒரு பேய்க் கதை என்றபோதும், 40 வயதாகிற நாவலிஸ்ட் ஒருத்தன் கடைசி வாய்ப்பாகக் காதலுற்ற கதை என்பதாகவும்…

இரும்பூரான் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 11,787
 

 ”ஹெ… ஹெ… ஹேய்..!” என்று கூவியபடி, காலைத் தரையில் தேய்த்துக்கொண்டே வாத்துகளை ஓட்டிச் செல்கி றான் அந்த வாத்துக்காரன். ”வாக்……

ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 11,739
 

 துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல்…