கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 21, 2012

22 கதைகள் கிடைத்துள்ளன.

ராட்சஸம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 18,268
 

 தலைவர் பார்ட் பார்ட்டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து…

தோழனா நீ காதலனா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 15,744
 

 ”ரிஷி, அஞ்சாம் தேதி நான் லண்டன் போறேன். நாலு நாள் ஸ்டே இருக்கும். இந்தியாவிலேயே செல்போன் தயாரிக்கிற ஃபேக்டரி ஆரம்பிக்கப்…

உறவுகள் தொடர்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 11,628
 

 ‘இரண்டு வாரமாகியும் இந்த சுந்தரியைப் பார்க்க முடியலையே… என்னாச்சு இவளுக்கு!’ என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. 50 வயதில் தனக்கு…

சில வித்தியாசங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 121,918
 

 நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய…

13B யாவரும் நலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 48,001
 

 ‘ம்ஹூம்… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அடக்கிக்கொண்டு கிடப்பது! இனிமேல் சத்தியமாக முடியாது.’ மனோகர் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டான். ‘இனிமேல் நைட்…

வெளுப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 19,051
 

 குளிர்கால இரவின் நிலவொளியில், வீட்டுத் திண்ணையின் மீது உட்கார்ந்திருந்தான் பூபாலன். காலையில் நடந்தவை மசமசவென்று கண் முன்னால் தோன்றி ஆத்திரத்தையும்…

டிபன் ரெடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 7,906
 

 பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சாவித்திரி தவிப்பாக உணர்ந்தாள். தலைமுடியிலிருந்து உதிர்ந்த நீர்த் திவலைகளால் ஜாக்கெட் நனைந்து, முதுகில் ஈரம் உணர்ந்ததா……

மாணிக்கம் சார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 15,257
 

 ”ஹலோ… வணக்கம் சார்… நல்லாயிருக் கேன் சார்… கடையிலதான் இருக்கேன். வாங்க சார்!” பேசி முடித்ததும் முகத்தைச் சுளித்தபடி போனை…

பிச்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 8,956
 

 ‘அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்’…