கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 16, 2012

15 கதைகள் கிடைத்துள்ளன.

லட்சுமணக்கோடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 9,094
 

 தங்கத்துக்கு விடியற்காலையிலேயே விழிப்பு தட்டி விட்டது. எழுந்து உட்கார்ந்தாள். சற்று முன் கண்ட கெட்டக் கனவு……?, வேர்த்துக் கொட்டுகிறது. தன்…

தைவாதர்சனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 14,966
 

 ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன்….

ஸ்மரண யாத்ரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 14,320
 

 ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன்….

வந்தவளை – எங்கள் சவடால் 2K+11

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 16,015
 

 வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள். “மன்னா.. மன்னா” “என்னா?” “நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு…

அதர்மு மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 13,913
 

 மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா. ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக்…

நாகூர் 2012, கசம் சே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 14,162
 

 என் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளையொட்டி ஊர்ப்பக்கம் சென்றிருந்தேன். சாதாரணக் கோவிலில் கொண்டாடினால் சரியாக இருக்காது என்று, அறுபதாவது பிறந்த…

சம்மதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,788
 

 [சற்றே வளர்ந்தப் பாப்பாக்களுக்கு] டெபொசிஷன் தொடங்கக் காத்திருந்தேன். நான் சொல்லப்போகும் ஒரு கோரமான கொலையின்… ரீவைன்ட்.. தீர்மானிக்க வேண்டியவன் நானல்ல…

மனதிற்கினிய மேரி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 10,479
 

 ருத்துவக்குடி என்ற உடைந்த சிமெந்ட் பலகையருகே காரை நிறுத்தினான் ரகு. கண்ணாடிக் கதவைக் கீழிறக்கி, பலகையருகே கைக்குழந்தையோடு நின்றிருந்தப் பெண்ணிடம்…

மன விலங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 8,859
 

 கனவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது. என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத…

பெத்தாபுர மலர் – அறிமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,901
 

 மூஷிராபாத் க்ராசிங்கில் புது அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒரு படா கம்பெனியின் உள்ளூர்…