கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

327 கதைகள் கிடைத்துள்ளன.

வளர்சிதை மாற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 13,426
 

 நிறைய புதுக் கவிதைகளும், நாற்பதுக்கு மேல் கேள்விகளும், கிட்டத்தட்ட நூறு வாசகர் கடிதங்களும் பிரசுரமாகியும், ஒரே ஒரு கதை எழுதிப்…

அடுப்பங்கரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 11,065
 

 வாழ்வின் சாரம் ஓர் ஓரமாய் கசிந்துகொண்டு இருந்தது. பொழுதின் முடிவு, கீழ்வானம் கறுப்பானது. மழை வருவதற்கான பச்சை மண்வாசம் அடித்தது….

இதோ, இன்னொரு விடியல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 19,940
 

 ஆறு மணிக்குக் கூட்டம். இன்னும் இஷ்யூ ரெடியாகவில்லை. முப்பத்திரண்டே பக்கங்கள்தான். இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை, எட்டுக் கவிதைகள்! ஆறு…

கொடையா, கானலா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 11,345
 

 கொடைக்கானலுக்குச் செல்லும் அந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக வெள்ளியருவிக்குப் பக்கத்தில் நின்றது. ‘இங்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நிற்கும். எல்லாரும்…

கழுதை வண்டிச் சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,362
 

 புத்தாயிரம் நெருங்க நெருங்க, என் பதற்றம் அதிகரித்தது. இனி வரும் வருடங்களில் நினைவுகூரும் விதமாக அதைக் கொண்டாட வேண்டும் என்று…

தனியே தன்னந்தனியே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,537
 

 யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது, ‘திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் எண்டுதான் சொல்லுவினம்’…

ஆறாவது அறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,883
 

 கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த…

பனங்காட்டுப் பத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,074
 

 ஆடி மாசக் காற்று ஈவு இரக்கம் பார்க்காது. சனங்கள் தெருவில் நடமாட முடியாது. ஊரிலுள்ள மண்ணையெல்லாம் முகத்தில் வீசியடிக்கும். ஊரையே…

செல்லெனப்படுவது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,649
 

 தினசரி டார்கெட்டை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் கைலிக்கு மாறி, டீ குடிக்கக் கிளம்பியபோது, நண்பர் கிருஷ்ணாவிடமிருந்து போன்! ”கொஞ்சம் உடனே கிளம்பி,…

இன்று அவர்கள் நாளை நாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,591
 

 விஸ்வநாதனின் அப்பா இறந்த தகவல் கிடைத்ததும், அண்ணா நகரிலிருந்து பொடி நடையாக வில்லிவாக்கத்துக்குப் புறப்பட்டேன். ஏ.ஸி. காரில் பந்தாவாகச் சென்னையைச்…