கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 4, 2012
வெளியில் வாழ்தல்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,400
“நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும்…
தூரப் போகும் நாரைகள்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,796
விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது…
சிறகிழந்தவன்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,713
முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ…
ஒன்பதாவது குரல்
கதையாசிரியர்: தாட்சாயணிகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,411
வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது….
கலங்கரை
கதையாசிரியர்: அருண் காந்திகதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 8,854
வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக…