கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

காக்கா.. பாட்டி.. வடை.. நரி.

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,014
 

 ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க தினமும் நூறு வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துக் கொண்டு போய்…

சாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,578
 

 அப்பப்பா! ரொம்ப கூட்டமா இருக்கு? இப்ப யாராவது உள்ளே போகமுடியும்னு நினைக்கிறீங்க? தெரியலீங்க. நான் இதுவரைக்கும் உள்ளே போகனும்னு முயற்சி…

குட்டி கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 15,633
 

 சாலை அந்த ஊரின் பிரதான சாலைதொடர் மழைக்குப் பிறகு குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கே லாயக்கில்லாமல் சேதமாகியிருந்தது. பாதாசாரிகளும் வாகனம் ஓட்டுபவர்களும்…

ஈவ்-டீஸிங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,437
 

 அன்று காலேஜிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய வந்தனா என்றுமில்லாமல் சோகத்துடன் வாட்டமடைந்து இருப்பதை அவள் தாயார் கமலா கண்டுபிடித்துவிட்டாள். அதற்கான காரணத்தைக்…

அன்பளிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,222
 

 அமெரிக்காவிலிருந்து அடுத்த வாரம் குடும்பத்தோடு சென்னைக்கு வரப்போவதாக என் மகன் சுரேஷ் முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் சொல்லி விட்டான். உற்சாகத்தில்…

டாக்டருக்கு மருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,056
 

 டாக்டர் வரதனின் க்ளினிக் தி.நகர் தண்டபாணித் தெருவிலிருந்த அந்த ஹைதர் கால வீட்டின் ஒரு போர்ஷனில் இருந்தது. வரதன் மருத்துவப்…

துடிப்பு – சிலிர்ப்பு – தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,546
 

 நளினியின் பிரிவு ஒரே வாரத்தில் தன்னை இப்படிப் பாடாய்ப்படுத்தும் என்று சுரேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே டல்லடித்துப் போயிற்று. வீடு…

கதைகதையாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,648
 

 ஏகாம்பரம் வாசல் நடையில் ஈஸிச்சேரில் சாய்ந்துகொண்டு பழைய தமிழ் பத்திரிகைகளை புரட்டிக்கொண்டிருந்தார்.அவர் அரசாங்க உத்தியோகம் பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்….

வியாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,161
 

 மணி நண்பகல் பன்னிரண்டு. அக்கினி நட்சத்திர வெயில் சென்னையை ஆக்ரோஷத்துடன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ராஜாங்கம் நாயுடு தன் மளிகைக்கடையைப் பூட்டி முடித்தார்….

ஓய்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,268
 

 நேற்றுடன் கணேசனுக்கு அறுபது வயது முடிந்து விட்டது. அவர் சர்வீஸ¤ம் நேற்றுடன் முற்றுப் பெற்று அவர் ஓய்வு பெற வேண்டிய…