கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

சேர்த்து வைக்கத் தெரியணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 8,475
 

 புத்தகத்துக்கு அட்டை போட பிரவுன் ஷீட் வாங்கவேண்டும் என்று அப்பாவிடம் காசு கேட்டான் ராஜு. பத்தாம் வகுப்பு படிக்கும் பையன்தானே……

திருதிரு திருடா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 8,428
 

 அல்லிபுரி என்ற நாட்டை சந்திரசேகரன் என்ற மன்னர் ஆட்சி செய்துவந்தார். அவர் மிகவும் நல்லவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்….

சிறிய வீடும் சிம்பு முயலும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,490
 

 சிம்பு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? அழகான குட்டி முயல்! பட்டு போன்ற வெண்ணிற ரோமம். பாலில் மிதக்கும் காபூல் திராட்சை போன்ற…

குறை ஒன்றும் இல்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,287
 

 தங்கவயல் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் ஒரு பெரியவர். மக்களை உற்சாகப் படுத்தும் வகையில் பேசுவார். கோயில் மண்டபத்தில் அவரது பேச்சுக்கு…

திருடிய பணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,620
 

 அந்த அபார்ட்மென்டில் மொத்தம் 32 வீடுகள். அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகள் கீழே உள்ள இடத்தில் விளையாடுவார்கள். அதிகம் சண்டை…

கதை படிங்க.. விடை சொல்லுங்க!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,300
 

 ஒருநாள் ரோஜாத் தீவு இளவரசி ஃப்ரண்ட்ஸோட ஜாலியா தோட்டத்துக்குப் போனாங்க. அங்கே இருந்த ரோஜாப் பூக்களை பறிச்சு ஒருத்தர் மேல…

விட்டாச்சு லீவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,777
 

 விட்டாச்சு லீவு! ஒரு ராஜாவிடம் விலை உயர்ந்த வைரங்கள் இருந்தன. இதை அறிந்த ஏழு திருடர்கள் ஒருவருக்கொருவர் தெரியாமல் வைரம்…

முற்றும் துறந்த மன்னர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,242
 

 அடர்ந்த காட்டின் நடுவிலே குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தார் ஒரு முனிவர். அவர் வருடக் கணக்கில் தவம்…

தங்கமாக்கும் மூலிகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,418
 

 அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்து சேர்ந்தார். ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரமாக ஒரு சிறிய குடிசைபோட்டுக்கொண்டு தங்கினார். ஊருக்குள்…

நரி ஜோசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,238
 

 ஓர் ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் ஒரு வடிகட்டிய கஞ்சன். யாருக்கும் ஒரு சிறு உதவிகூடச் செய்ய மாட்டான்….