கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012
அம்மா ஒரு கொலை செய்தாள்
கதையாசிரியர்: அம்பைகதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 9,172
அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து…
சித்தி
கதையாசிரியர்: மா.அரங்கநாதன்கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 12,772
அங்கே மைதானங்கள் குறைவு. அவன் குடிக்கொண்டிருந்த அந்த இடம் காவல் துறைக்குசொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த…
கூறாமல்
கதையாசிரியர்: நீல பத்மநாபன்கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 8,364
இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும்…
ஒரு ‘இந்நாட்டு மன்னர்’
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 16,322
அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள்….
புகை நடுவில்
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 10,736
பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து…
ஞானப்பால்
கதையாசிரியர்: ந.பிச்சமூர்த்திகதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 17,853
லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே…
ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
கதையாசிரியர்: ஆதவன்கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 26,544
கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப்…