கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

இதெல்லாம் யாருடைய தப்பு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 7,285
 

 பதினைந்து வயதில் எனக்கு அந்தக் காதல் ஏற்பட்டது.தமிழ் மீது காதல். தமிழ் மீதா, தமிழாசிரியர் மீதா என்று என் சக…

அறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 11,175
 

 ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக்…

தப்புக் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 10,212
 

 தாத்தா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. தாத்தாவிடம் கேட்பதற்கு அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. முக்கியமான கேள்வி….

பொட்டலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 9,454
 

 அழுத சிவந்த கண்களும் அடக்க முடியாத விம்மலுமாய் வீட்டினுள் நுழைந்த அஜீத்தை லேசாக திரும்பிப் பார்த்து விட்டு அடுப்பில் வைத்திருந்த…

இன்னொரு வசந்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 12,163
 

 “சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி. திசைக்கொன்றாகப் பக்கங்கள்…

தவுட்டுக் குருவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 17,074
 

 “அம்மா, அம்மா இங்க ஓடியாயேன், இந்தக் குருவியோட கூட்டுல, இப்ப வேற ஒரு பெரிய குருவி வந்து உக்காந்துருக்கும்மா. சீக்கிரமா…

அழிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 15,700
 

 விடுஞ்சா கன்னியம்மாளுக்குக் கலியாணம். கன்னியம்மாளோட குடுசைல கலியாணத்துக்கான எந்த அடையாளமும் இல்ல. அவளும், அவுகம்மெ குருவம்மாளும் வழக்கம்போல குடுசைக்கு முன்னால…

முள்வேலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 15,766
 

 மலையப்பனுக்கு திடீர்னு நடக்க முடியல. பஸ்டாண்டுக்கு டீ குடிக்க நடந்து போனவன சைக்கிள்ல உக்கார வச்சுத் தள்ளிக்கிட்டு வந்தாக. அவனப்…

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 15,429
 

 கண்ணாங்குடில அன்னைக்கு ஒரு துடியாகிப் போச்சு. ஒத்தச் சனம் வேல வெட்டிக்குப் போகல. ஒரு கெழடு கெட்ட போயிருந்தாலே ஊச்சனம்…

விட்டு விடுதலையாகி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 12,181
 

 “குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்”னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா…